முதன்மை பக்கம் வார பலன் (Weekly Prediction)
(16 - 23 நவம்பர் 2009)
வார பலன்
 
மேஷம்
எந்த வேலையில் ஈடுபட்டாலும் முறைப்படி அதை முழுமையாகச் செய்து முடிக்கும் நீங்கள், நல்லது கெட்டது தெரிந்து செயல்படக்கூடியவர்கள். தடைகள் விலகும். குடும்பத்தில்....
 
 
ரிஷபம்
மாறாத மண் வாசமும், மற்றவர்களை மதிக்கும் குணமும், யாருக்கும் அஞ்சாமல் ஒளிவு, மறைவு இல்லாமல் உண்மையைப் பேசும் பண்பும் உள்ளவர்களே! புத்திசாலித்தனம் வெளிப்படும்.....
 
 
மிதுனம்
அமைதியாக இருந்துவிட்டு பல அதிரடியான பெரிய காரியங்களைச் சாதித்துக் காட்டும் திறனுடைவர்கள் நீங்கள் தான். எதிர்ப்புகள் அடங்கும். தைரியமாக சில முக்கிய முடிவுகள்....
 
 
கடகம்
சிரித்துப் பேசி கள்ளங்கபடமில்லாமல் பழகும் நீங்க, பட்டம் பதவி, பணத்துக்கெல்லாம் மயங்க மாட்டீர்கள். நீண்ட நாள் பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கும். வீண் சந்தேகம்....
 
 
சிம்மம்
மற்றவர்களுக்கு கலங்கரை விளக்காகவும், மனிதாபிமானத்துடன் எப்போதும் நடந்துக் கொள்ளும் நீங்கள், எளிதில் கலங்கமாட்டீர்கள். எதிர்பாராத வெற்றி கிட்டும். மேல்மட்ட....
 
 
கன்னி
எதிரிக்கும் நல்லதே நினைக்கும் மனசு படைத்த நீங்கள், எப்போதும் ஒற்றுமை உணர்வுக்கு உர அளிப்பவர்கள். புத்துணர்ச்சி பெருகும். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில்....
 
 
துலாம்
சதா சர்வகாலமும் உழைத்துக் கொண்டே இருக்கும் நீங்கள், அடிமனதில் ஒன்றை குறி வைத்து விட்டால் அதை அடையாமல் தூங்கமாட்டீர்கள். இந்த வாரத்தின் முற்பகுதியில் வீண்....
 
 
விருச்சிகம்
தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தயங்காமல் தண்டிக்கும் குணமுடைய நீங்கள், மனசாட்சி க்கு மதிப்பளிப்பவர்கள். புது எண்ணங்கள் மனதில் தோன்றும். பெரிய பதவியில்....
 
 
தனுசு
சொன்ன சொல்லைக் காப்பாற்றும் குணமுடைய நீங்கள், தடைகற்களை படிக்கட்டுக்கி லட்சிய பாதையை நோக்கி பயணிப்பவர்கள். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். நாடாளுபவர்கள்....
 
 
மகரம்
பிரச்சனைகளைக் கண்டு பதுங்காமல் அதே இடத்தில் பதிலடி கொடுத்து அனைவரையும் வியக்க வைக்கும் வல்லவர்கள் நீங்கள்தான். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில்....
 
 
கும்பம்
பூமியைப் போல் பொறுமையும், தேசப்பற்றும், பொருள் பற்றும் இல்லாமல் அருள் பற்றைத் தேடும் ஆன்மீக நாட்டமும் உடையவர்கள் நீங்கள்தான். மனதில் உற்சாகம் பொங்கும்.....
 
 
மீனம்
மனசாட்சி சொல்வதை மறுக்காமல் சொல்வதை மறுக்காமல் செய்யும் நீங்கள், குற்றம் குறைகள் இருந்தாலும் சுற்றத்தாரை அனுசரித்து வாழ்பவர்கள். வாரத்தின் முற்பகுதி பரபரப்பாக....